ஆன்லைன் மூலம் சேவையைப் பெறுவதற்கான வழிமுறைகள்:
Ø உங்களுக்கு தேவையான சேவையை தேர்வுசெய்யவும்.
Ø உங்கள் பெயர், ஊர் மற்றும் வாட்ஸ்அப் எண் பதிவு செய்து Submit பட்டனை கிளிக் செய்யவும்.
Ø அடுத்த 30 நிமிடத்திற்குள் JKS கம்ப்யூட்டர் சென்டர் அதிகாரி உங்களை தொடர்பு கொள்வார்.
Ø சேவையை பெறுவதற்காக உங்களிடமிருந்து தேவையான ஆவணங்களை மிக எளிய முறையில் வாட்ஸ்அப் மூலம் பெற்றுக்கொண்டு சேவைக்கான கொட்டேஷன் தருவார்.
Ø பின்னர் நீங்கள் கொட்டேஷன் சரிபார்த்து Payment (G-Pay, Phonepay அல்லது ஏதேனும் ஒரு ஆன்லைன் முறையில்) செலுத்தியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் உங்கள் சேவை முடித்து தரப்படும்.
குறிப்பு: ஆதார் மூலம் பணம் எடுக்கும் சேவை மற்றும் வங்கி கணக்கு துவங்கும் சேவை கடலூர் மாவட்டம் பு. முட்லூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் மட்டுமே தற்போது பயன்படுத்த முடியும்.
No comments:
Post a Comment